திருப்பூர் நகரில் அரை மணி நேரமாக கனமழை

திருப்பூர்: திருப்பூர் நகரில் அரை மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம், வடுகபாளையம், வெங்கிட்டாபுரம், பனப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: