சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த மர்ம பை.... வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

சென்னை: சென்னை விமான நிலையத்தின் கீழ் தளத்தில் கேட்பாரற்று கிடந்த பையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சந்தேகத்திற்கிடமான பையில் சோதனையில் ஈடுபட்டனர். விமான நிலையத்தில் பையை விட்டு சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: