பயங்கரவாதச் செயலும், அமைதிப் பேச்சும் ஒரே நேரத்தில் நடைபெற இயலாது : பிபின்ராவத்

டெல்லி: பயங்கரவாதச் செயலும், அமைதிப் பேச்சும் ஒரே நேரத்தில் நடைபெற இயலாது என பிபின்ராவத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடன் அமைதி பேச்சை இந்தியா நிறுத்தியது பற்றி ராணுவ தலைமை நீதிபதி பிபின்ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: