நாகை: புதுப்பள்ளியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சிவதர்ஷினி மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட குழந்தை சிவதர்ஷினி நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நாகை: புதுப்பள்ளியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சிவதர்ஷினி மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட குழந்தை சிவதர்ஷினி நாகை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.