×

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காத்துவருகிறார் : முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி: ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி வாய் திறக்காமல் மௌனம் காத்துவருகிறார் என நாராயணசாமி தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் சிங்கப்பூர், மலேசியாவுக்கு இந்தியாவிலிருந்து பெட்ரோல் ரூ.34க்கு வழங்கப்படுகிறது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rafael, Prime Minister Modi, Silence, Chief Minister Narayanasamy
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...