ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் : அகிலேஷ் யாதவ்

டெல்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். கூட்டுக்குழு விசாரிக்காவிட்டால் உண்மைகள் வெளிவராது என உத்திரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: