திருவண்ணாமலை அருகே வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சி

திருவண்ணாமலை: செங்கம் அடுத்த இறையூரில் உள்ள வங்கியில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியன் வங்கியின் பின்புறம் உள்ள ஜன்னல் கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி வங்கியில் ஆய்வு நடத்தி வருகின்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: