காஞ்சிபுரம் அருகே ரூ.23 லட்சத்தை கொள்ளையடித்ததாக கார் ஓட்டுநர் கைது

காஞ்சிபுரம்: செய்யூர் அருகே தொழிலதிபர் பாலகுருவிடம் ரூ.23 லட்சத்தை கொள்ளையடித்ததாக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். ரூ.23 லட்சத்துடன் தப்பியோடிய கார் ஓட்டுநர் முகமது இர்ஷ்த்தை ஈரோடு பவானியில் போலீசார் கைது செய்தனர். கைதான ஓட்டுநர் முகமது இர்ஷ்த்திடம் ரூ.17 லட்சம் பணம், ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: