குமரெட்டியபுரம், தெற்குரெட்டியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்கள் ஆய்வு

தூத்துக்குடி: குமரெட்டியபுரம், தெற்குரெட்டியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்கள், குளங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆய்வுகள் மேற்கொள்ளும் வல்லுநர் குழுவினர் பகுதி மக்களிடம் ஸ்டெர்லைட் ஆலை குறித்து கருத்து கேட்டு வருகின்றனர். ஒய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான கூவலுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: