தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 3 பேர் கொண்ட குழுவின் ஆய்வு நிறைவு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 3 பேர் கொண்ட குழுவின் ஆய்வு நிறைவு பெற்றது. ஒய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் 2 மணி நேரமாக ஆய்வு நடைபெற்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: