நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார் கருணாஸ்

சென்னை: கைது செய்யப்பட்ட கருணாஸ் நீதிபதி வீட்டிற்க்கு அழைத்துச் செல்லப்படுகிறார். சென்னை எழும்பூரில் உள்ள நீதிபதி வீட்டில் கருணாஸ் ஆஜர் படுத்தப்படுகிறார். காவல்துறை மற்றும் முதல்வரை அவதூறாக பேசியதால் கருணாஸ் கைது செய்யப்பட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: