கோத்தகிரியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் காட்டுயானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். கோத்தகிரி கூட்டடா பகுதியில் காட்டு யானை தாக்கியதில் சாமிதாஸ் என்பவர் உயிரிழந்தார். இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: