நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் காட்டுயானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். கோத்தகிரி கூட்டடா பகுதியில் காட்டு யானை தாக்கியதில் சாமிதாஸ் என்பவர் உயிரிழந்தார். இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் காட்டுயானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். கோத்தகிரி கூட்டடா பகுதியில் காட்டு யானை தாக்கியதில் சாமிதாஸ் என்பவர் உயிரிழந்தார். இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.