ஓமலூரில் புகையிலை பொருட்கள் விற்றதாக மளிகை கடைக்கு அதிகாரிகள் சீல்

சேலம்: ஓமலூரில் புகையிலை பொருட்கள் விற்றதாக மளிகை கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 50 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடையின் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: