சென்னை: அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. கருணாஸ் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பின் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை: அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. கருணாஸ் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு பின் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.