சென்னை வந்தடைந்தது மலேசியா மணல்

சென்னை: மலேசியாவில் இருந்து மணல் ஏற்றிவந்த கப்பல் சென்னை எண்ணூர் துறைமுகம் வந்தடைந்தது. நள்ளிரவு துறைமுகம் வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து மணல் இறக்கும் பணி தொடங்கியது. மணல் தட்டுப்பாட்டை போக்க மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்கிறது அரசு.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: