சென்னை: மலேசியாவில் இருந்து மணல் ஏற்றிவந்த கப்பல் சென்னை எண்ணூர் துறைமுகம் வந்தடைந்தது. நள்ளிரவு துறைமுகம் வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து மணல் இறக்கும் பணி தொடங்கியது. மணல் தட்டுப்பாட்டை போக்க மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்கிறது அரசு.
சென்னை: மலேசியாவில் இருந்து மணல் ஏற்றிவந்த கப்பல் சென்னை எண்ணூர் துறைமுகம் வந்தடைந்தது. நள்ளிரவு துறைமுகம் வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து மணல் இறக்கும் பணி தொடங்கியது. மணல் தட்டுப்பாட்டை போக்க மலேசியாவில் இருந்து மணல் இறக்குமதி செய்கிறது அரசு.