முதல்வர் பழனிசாமி வாகனத்தை காரில் பின் தொடர்ந்த 4 பேர் கைது

மதுரை: நாகர்கோவிலில் இருந்து மதுரை செல்லும்போது முதல்வர் வாகனத்தை காரில் பின் தொடர்ந்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டது. சாத்தூர் அருகே முதல்வர் வாகனத்தை காரில் பின் தொடர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: