மதுரை: பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாகரீகமாக நடந்து கொள்ளாவிடில் சட்டம் தன் கடமையை செய்யும் என அவர் கூறினார்.
மதுரை: பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாகரீகமாக நடந்து கொள்ளாவிடில் சட்டம் தன் கடமையை செய்யும் என அவர் கூறினார்.