புதுக்கோட்டை அருகே உணவு கேட்ட தாயை அடித்த மகன் கைது

புதுக்கோட்டை: மாத்தூர் அருகே சித்தாம்பூரில் உணவு கேட்ட தாயை அடித்து உதைத்ததாக மகன் கைது செய்யப்பட்டுள்ளார். முறையாக உணவு வழங்கக்கோரிய தாய் பானுமதியை அடித்து உதைத்ததாக மகன் சந்திரசேகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: