×

7 பேர் விடுதலை விவகாரம்..... ஆளுநரை விரைவில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன்: திருமாவளவன்

சென்னை: ரபேல் விமான விவகாரத்தில் பிரதமர், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க புலன் விசாரணை குழுவை அமைக்க வேண்டும் என விசிக  தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  7 பேர் விடுதலை விவகாரத்தில், தமிழக அரசின் தீர்மானத்தை நிறைவேற்றக் கோரி ஆளுநரை விரைவில் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யாவிட்டால், தமிழக அரசு மீது நம்பகத்தன்மை போய்விடும் என திருமாவளவன் கூறினார்


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thirumavalavan, Rafael flight, H. Raja
× RELATED புதிய ஆளுநரை திரும்பப்பெற திருமாவளவன் வலியுறுத்தல்