சென்னை: தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. பார்கவுன்சில் தேர்தலில் 195 பேர் போட்டியிட்டனர். மார்ச் மாதம் பார்கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தலில் 25 பேர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.