சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானதுதான் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவும், எத்தனால் மூலம் எரிசக்தி கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு தற்காலிகமானதுதான் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவும், எத்தனால் மூலம் எரிசக்தி கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.