பெரம்பலூர் அருகே குவாரி குட்டையில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

பெரம்பலூர்: லெப்பைக்குடிகாடு அருகே குவாரி குட்டையில் குளித்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். வயலூர் சுண்ணாம்புக்கல் குவாரி குட்டை நீரில் மூழ்கி முகமது ரபீக்(18), அபுல் அசேன்(18) ஆகியோர் உயிரிழந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: