பெரம்பலூர்: லெப்பைக்குடிகாடு அருகே குவாரி குட்டையில் குளித்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். வயலூர் சுண்ணாம்புக்கல் குவாரி குட்டை நீரில் மூழ்கி முகமது ரபீக்(18), அபுல் அசேன்(18) ஆகியோர் உயிரிழந்தனர்.
பெரம்பலூர்: லெப்பைக்குடிகாடு அருகே குவாரி குட்டையில் குளித்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். வயலூர் சுண்ணாம்புக்கல் குவாரி குட்டை நீரில் மூழ்கி முகமது ரபீக்(18), அபுல் அசேன்(18) ஆகியோர் உயிரிழந்தனர்.