ஸ்டெர்லைட் தொடர்பாக பசுமைத்தீர்ப்பாயம் அமைத்த குழு தூத்துக்குடியில் ஆய்வு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் தொடர்பாக பசுமைத்தீர்ப்பாயம் அமைத்த குழு தூத்துக்குடியில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை கழிவுகள் கொட்டப்படும் புதுக்கோட்டை பகுதியில் குழு ஆய்வு நடத்தப்படுகிறது. புதுக்கோட்டை உப்பாத்து ஓடையில் தருண் அகர்வால் தலைமையிலான 3 பேர் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. தருண் அகர்வால் தலைமையிலான குழு கழிவுகளை ஆய்வு செய்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: