ரஃபேல் போர்விமானம் வாங்கியதில் பெரிய ஊழல் நடந்துள்ளது : ராகுல்காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: ரஃபேல் போர்விமானம் வாங்கியதில் பெரிய ஊழல் நடந்துள்ளது என ராகுல்காந்தி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். இந்திய ராணுவத்தின் மீது பிரதமர் மோடியும், அனிலம்பானியும் சர்ஜிக்கல்ஸ்ட்டிரைக் நடத்தியுள்ளனர். இந்தியாவின் ஆன்மாவுக்கு பிரதமர் மோடி துரோகம் இழைத்து விட்டார் என ராகுல் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: