எச்.ராஜா மற்றும் கருணாசை உடனடியாக கைது செய்ய வேண்டும் : சரத்குமார் வலியுறுத்தல்

சென்னை: மோதல்களை ஏற்படுத்தும் வகையில் பேசிய எச்.ராஜா மற்றும் கருணாசை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். கொலை கூட செய்யுங்கள் , ஆனால் சொல்லிட்டு செய்யுங்கள் என்று கருணாஸ் கூறுவது ஏற்புடையது அல்ல என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: