ஆப்கானிஸ்தானில் காவல் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 8 குழந்தைகள் பலி

ஆப்கானிஸ்தான்: காவல் நிலையத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 8 குழந்தைகள் பலியானர். ஃபர்பாய் மாகாணத்தில் காவல் நிலையத்தை குறிவைத்து தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காவல் நிலையம் அருகே விளையாடி கொண்டிருந்த 8 குழந்தைகள் உயிரிழந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: