சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த மாணவர் தற்கொலை

சென்னை: ஐஐடியில் கேரளாவை சேர்ந்த சாஹில் கோர்மத் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். 5ஆம் ஆண்டு படித்துவந்த மாணவர் சாஹில் கோர்மத் தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். OCEAN இன்ஜினியரிங் படித்து வந்த மாணவர் சாஹில் கோர்மத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: