சென்னை: ஐஐடியில் கேரளாவை சேர்ந்த சாஹில் கோர்மத் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். 5ஆம் ஆண்டு படித்துவந்த மாணவர் சாஹில் கோர்மத் தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். OCEAN இன்ஜினியரிங் படித்து வந்த மாணவர் சாஹில் கோர்மத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்