பல்கேரியா: ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியா கட்டெரஸ் அக்டோபர் 1 ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியை அன்டோனியா சந்திக்க உள்ளார்.
பல்கேரியா: ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியா கட்டெரஸ் அக்டோபர் 1 ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3 ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியை அன்டோனியா சந்திக்க உள்ளார்.