சென்னை மதுரவாயலில் தற்கொலைக்கு முயன்ற நடிகை நிலானி மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை மதுரவாயலில் தற்கொலைக்கு முயன்ற நடிகை நிலானி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்கொலை முயற்சி என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காதலன் லலித்குமார் தற்கொலை விவகாரத்தில் அவதூறு பரப்புவதாக நடிகை நிலானி புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: