சென்னை: சென்னை மதுரவாயலில் தற்கொலைக்கு முயன்ற நடிகை நிலானி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்கொலை முயற்சி என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காதலன் லலித்குமார் தற்கொலை விவகாரத்தில் அவதூறு பரப்புவதாக நடிகை நிலானி புகார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.