வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

வேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மினி லாரியில் சென்னைக்கு குட்கா பொருட்களை கடத்திச்சென்ற ஓட்டுநர் பாபு என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: