×

கரூர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் வருமானவரித்துறை நடத்திய சோதனை நிறைவு

கரூர்: கரூர் மாவட்டம் பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனை நிறைவடைந்துள்ளது. 5 கல்குவாரிகளில் 3 நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karur, Gulwavari, Vavunavarai, check
× RELATED கரூர் அரசு மருத்துவக் கல்லூரி அருகே...