புழல் கைதி சாவு

சென்னை: கேரளாவை சேர்ந்தவர் தாமஸ். கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி பண மோசடி வழக்கில் சிபிஐ போலீசார் தாமசை கைது செய்து சென்னை சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி நெஞ்சுவலி மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட தாமஸ் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று மாலை தாமஸ் இறந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: