5 லஷ்கர் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் பண்டிப்புரா மாவட்டத்தில் உள்ள சம்ப்ளார் பகுதியில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே தீவிரவாதிகள் 5 பேர்  ஊடுருவினர். இவர்கள் பள்ளத்தாக்கின் மற்ற பகுதிகளுக்கு செல்ல முயன்றனர். அவர்கள் மீது  போலீசார் நடத்திய தாக்குதலில் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். விசாரணையில் இவர்கள் 5 பேரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: