ஓசூர்: ஓசூர் அருகே அஞ்செட்டியில் ரமேஷ் என்பவர் வீட்டில் ரூ.23 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ரமேஷ் வெளியே சென்றிருந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஓசூர்: ஓசூர் அருகே அஞ்செட்டியில் ரமேஷ் என்பவர் வீட்டில் ரூ.23 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ரமேஷ் வெளியே சென்றிருந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.