ஓசூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை

ஓசூர்: ஓசூர் அருகே அஞ்செட்டியில் ரமேஷ் என்பவர் வீட்டில் ரூ.23 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ரமேஷ் வெளியே சென்றிருந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: