புதுச்சேரி அருகே பெண்ணை கொன்று நகையை கொள்ளையடித்த போலி சாமியார் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட போலி சாமியார் கோவிந்தராஜிடம் 9 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. புதுச்சேரி அருகே கரிகாலம்பக்கத்தில் கிருஷ்ணவேணி என்பவரை கொன்று 9 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.