குன்னம் அருகே தந்தையை குத்தி கொன்ற மகன் கைது

பெரம்பலூர் : குன்னம் அருகே காட்டுக் கொட்டகையில் தந்தை பாண்டியனை கத்தியால் குத்தி கொன்ற மகன் செல்வபிரகாஷ் கைது செய்யப்பட்டார். தாய் ராஜகுமாரியை ஆபாசமாக பேசியதால் தந்தை பாண்டியனை கத்தியால் குத்தி கொன்றதாக மகன் செல்வபிரகாஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: