நாகர்கோவில் : கருணாஸ் மட்டுமல்ல அவதூறு பரப்பும் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்று நாகர்கோவிலில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் கைது நடவடிக்கை என்பது நீதிமன்ற உத்தரவுப்படிதான் நடக்கும் என்று தெரிவித்த அவர், கருணாஸ் அரசியலை புரிந்து கொள்ளாமல் அரைவேக்காடு தனமாக பேசுகிறார் என்றும் தமிழகத்தின் மின் கட்டுப்பாடு என்பதே இல்லை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி