5 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது

சென்னை : நெமிலிச்சேரி பகுதியில் குடோனில் 5 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்துராஜ், முத்து சுதாகர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: