இஸ்லாமாபாத்:இங்கிலாந்தின் லண்டன் நகரில் சொகுசு பிளாட்கள் வாங்கிய குற்றச்சாட்டில் விசாரணை மேற்கொண்ட பாகிஸ்தான் பொறுப்பு நீதிமன்றம், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் மற்றும் மருமகன் முன்னாள் கேப்டன் முகமது சப்தார் ஆகியோருக்கு கடந்த ஜூலையில் சிறை தண்டனை விதித்தது. இவர்கள் மூவரும் ராவல்பிண்டியில் உள்ள அடாலியா சிறையில் அடைக்கப்பட்டனர்.