காஷ்மீரில் 144 தடை உத்தரவு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நாடு முழுவதும் இன்று மொகரம் பண்டிகை கடைப் பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் மொகரம் ஊர்வலங்களை கட்டுப்படுத்தும் வகையில், காஷ்மீரின் பல்வேறு இடங்களில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவு காரணமாக கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன. ஒரு சில முக்கிய சாலைகளில் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: