×

மன்னார்குடி அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 60 சவரன் நகை கொள்ளை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 60 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். தட்டான்கோவில் கிராமத்தில் ஆசிரியர் கணேசன் வீட்டில் மர்மநபர்கள் நகையை கொள்ளையடித்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 60 sovereign jewelery robbery at home school teacher near Mannargudi
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...