சென்னை: தாமிரபரணி புஷ்கரம் விழாவிற்கு தடை விதித்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
புஷ்கரம் விழாவிற்கு சுவாமி எழுந்தருளுவது ஆகம விதிகளுக்கு மாறானது என்றும் கோவில் பழக்க வழக்கத்திற்கு எதிராக செய்யக்கூடாது எனக்கூறி தடை விதித்துள்ளது.சென்னை: தாமிரபரணி புஷ்கரம் விழாவிற்கு தடை விதித்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
புஷ்கரம் விழாவிற்கு சுவாமி எழுந்தருளுவது ஆகம விதிகளுக்கு மாறானது என்றும் கோவில் பழக்க வழக்கத்திற்கு எதிராக செய்யக்கூடாது எனக்கூறி தடை விதித்துள்ளது.