சென்னை: தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் பெரும் ஊழல் நடைபெற்று வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். உற்பத்தியே செய்யாத காற்றாலை மின்சாரத்தை வாங்கியதாக கணக்கு காட்டி ரூ.9,17 கோடி ஊழல் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னை: தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் பெரும் ஊழல் நடைபெற்று வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். உற்பத்தியே செய்யாத காற்றாலை மின்சாரத்தை வாங்கியதாக கணக்கு காட்டி ரூ.9,17 கோடி ஊழல் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.