தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் பெரும் ஊழல் நடக்கிறது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் பெரும் ஊழல் நடைபெற்று வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். உற்பத்தியே செய்யாத காற்றாலை மின்சாரத்தை வாங்கியதாக கணக்கு காட்டி ரூ.9,17 கோடி ஊழல் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: