பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் மக்கள் நலனை கருத்தில் கொள்ளவில்லை: கமல்ஹாசன் பேட்டி

கோயம்புத்தூர்: பெட்ரோல் டீசல் விலை உயர்வு விவகாரத்தில் மக்கள் நலன் கருத்தில் கொள்ளப்படவில்லை என கோவை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலையில் சட்டப்படி எது நியாயமோ அது செய்யப்படவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: