×

சென்னையில் பெரியார் சிலை மீது காலணி வீசிய ஜெகதீசன் மீது குண்டாஸ்

சென்னை: சென்னையில் பெரியார் சிலை மீது காலணி வீசியதால் கைதான வழக்கறிஞர் ஜெகதீசன்  குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் வழக்கறிஞர் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அண்ணாசாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை மீது காலணி வீசியதால் 17ம் தேதி ஜெகதீசன் கைது செய்யப்பட்டார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai, Periyar Statue, Shoes, Jegadeesan, Kundas
× RELATED தொற்று நோயால் இறந்தவர்களின் இறப்பு...