தைலாபுரம்: முதலமைச்சர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி தகுதியானவர் இல்லை. எனவே அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார். தமிழக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார். பினாமி அரசை காப்பாற்ற ஆளுநர் துணை போகக்கூடாது என தைலாபுரத்தில் ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.