×

சென்னையில் தனியார் வங்கியில் சைபர் அட்டாக் நடத்தி ரூ. 34 கோடி கொள்ளை

சென்னை : சென்னையில் தனியார் வங்கியில் சைபர் அட்டாக் நடத்தில் ரூ. 34 கோடியை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். புனே காஸ்மோஸ் வங்கிக் கொள்ளையில் கைதான 4 பேர் திடிக்கிடும் தகவல், சென்னை வங்கியின் சர்வரை மடக்கி வாடிக்கையாளர் கணக்குகள் திருடப்பட்டதாக தகவல் தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai, bank, cyber attac, Rs 34 crore, robbery
× RELATED அச்சிறுப்பாக்கம் அருகே பரபரப்பு:...