நாடாளுமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயார் : கமல்ஹாசன் பேட்டி

சென்னை : நாடாளுமன்ற தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி கொண்டிருக்கிறது என்பது உண்மை என்று சென்னை விமான நிலையத்தில் கமல்ஹாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். காந்தி, பெரியார் உள்ளிட்டோர் காட்டிய வழியில் செயல்படுவதுதான் அரசியல் மாண்பு என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: