×

மதுரை அருகே கல்லூரியில் கஞ்சா பறிமுதல் : 5 பேர் கைது

மதுரை : மதுரை தபால் தந்தி நகரிலுள்ள தனியார் கல்லூரி விடுதியில் 32 கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kanjha confiscated,college ,Madurai
× RELATED துபாயில் இருந்து சென்னைக்கு கடத்திய 3 கிலோ தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது