விழுப்புரம் அருகே கார் திருடன் கைது

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் எடைக்கல் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததாக சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சுரேஷேடம் இருந்து கார், 10  சவரன் நகை உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: